Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன்

Posted on May 24, 2019 By admin No Comments on காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன்

கரூர் :

கரூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்ப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். தன் மீது ராகுல் காந்தி வைத்த நம்பிக்கையை கரூர் மக்கள் பிரதிபலித்துள்ளதாக ஜோதிமணி கூறினார். மேலும் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன் என்றும் ஜோதிமணி உறுதி பூண்டார்.

Health News

Post navigation

Previous Post: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்
Next Post: திமுக கூட்டணி தமிழகத்தில் 38 இடங்களில் வெற்றி பெற்றதற்கு நடிகர் விஷால் வாழ்த்து

Related Posts

ஜெயங்கொண்டம் ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடுதல் நிகழ்ச்சி Health News
ஆந்திர கடற்பகுதியில் இலங்கை படகு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது Health News
உத்தர பிரதேசத்தில் பசுக்களை கற்பழித்த நபா் கைது Health News
வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக நோய் குணப்படுத்தலாம் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக நோய் குணப்படுத்தலாம். Health News
நடிகர் சங்க நில விவகாரம் – சரத்குமார், ராதாரவிக்கு சம்மன் Cinema News
Oasis Fertility, Chennai launches AndroLife – An Exclusive Male Fertility Clinic on World IVF Day Oasis Fertility, Chennai launches AndroLife – An Exclusive Male Fertility Clinic on World IVF Day Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme