Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சென்னையில் 5 வயது சிறுமி புதிய சாதனை படைத்துள்ளார்

Posted on May 22, 2019May 22, 2019 By admin No Comments on சென்னையில் 5 வயது சிறுமி புதிய சாதனை படைத்துள்ளார்

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் 5 கிலோ மீட்டர் தூரம் நீந்தி லோகிதா சராக்சி என்ற 5 வயது சிறுமி புதிய சாதனை படைத்துள்ளார்.

இவர் பட்டினம்பாக்கம் முதல் கண்ணகி சிலை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை புரிந்த சிறுமிக்கு ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார். இதற்கு முன்னதாக மாநில அளவிலான நீச்சல் போட்டியில் இவர் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Health News

Post navigation

Previous Post: முதலில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
Next Post: இன்று பிரான்சில் ரபேல் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி

Related Posts

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் முன்னிலை Health News
பாஜக தலைவர் அமித்ஷா நாளை விருந்தில் கலந்துகொள்ள OPS பயணம் Health News
மருந்தே உணவு இயற்கை மருத்துவம் மருந்தே உணவு இயற்கை மருத்துவம் Health News
Glorious Star Awards 2019 , Mr and Ms Star Icon of Tamil Nadu by White Shadow, held in the city Cinema News
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரீசாட் சாட் செயற்கைக்கோளை நாளை விண்ணில் ஏவப்படுகிறது Health News
Ethiopian patient with Kyphoscoliosis (Anaconda Spine), treated successfully at SIMS Hospital Ethiopian patient with Kyphoscoliosis (Anaconda Spine), treated successfully at SIMS Hospital Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme