Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சென்னையில் 5 வயது சிறுமி புதிய சாதனை படைத்துள்ளார்

Posted on May 22, 2019May 22, 2019 By admin No Comments on சென்னையில் 5 வயது சிறுமி புதிய சாதனை படைத்துள்ளார்

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் 5 கிலோ மீட்டர் தூரம் நீந்தி லோகிதா சராக்சி என்ற 5 வயது சிறுமி புதிய சாதனை படைத்துள்ளார்.

இவர் பட்டினம்பாக்கம் முதல் கண்ணகி சிலை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை புரிந்த சிறுமிக்கு ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார். இதற்கு முன்னதாக மாநில அளவிலான நீச்சல் போட்டியில் இவர் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Health News

Post navigation

Previous Post: முதலில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
Next Post: இன்று பிரான்சில் ரபேல் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி

Related Posts

தங்க பஸ்பம் தெரியும்... வெள்ளி பஸ்பம் பற்றி தெரியுமா தங்க பஸ்பம் தெரியும்… வெள்ளி பஸ்பம் பற்றி தெரியுமா Education News
சியாட்டிக்கா பிரச்னை... ஏன், எதற்கு, எப்படி-indiastarsnow.com சியாட்டிக்கா பிரச்னை… ஏன், எதற்கு, எப்படி? Health News
கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி கேரளாவைப் பொறுத்தவரை நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி Health News
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் Health News
டிடிவி தினகரன் மோசடிகளே மூலதனம் என்று கூறியுள்ளார் Health News
coronavirus கொரோனாவிற்கு மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள்? Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme