Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் சரணடைந்த ஓய்வு பெற்ற செவிலியர்???

Posted on May 20, 2019May 20, 2019 By admin No Comments on ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் சரணடைந்த ஓய்வு பெற்ற செவிலியர்???

நாமக்கல்:


ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் சரணடைந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவள்ளியின் சகோதரரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அமுதவள்ளி, அவரது கணவர் ரவிசந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் இடை தரகர்களான பர்வின், நிஷா உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் விற்பனையில் தொடர்புடைய அமுதவள்ளியின் சகோதரரான நந்தகுமாரை சிபிசிஐடி போலீசார் தேடிவந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், நாளை நந்தகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

Health News

Post navigation

Previous Post: பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
Next Post: சேவல் கண்காட்சியில் 300 சேவல்கள் கலந்துகொண்டது

Related Posts

பல் கூச்சம், ஏன் ? வருகிறது, தீர்வு என்ன ? Health News
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் நீட்டிப்பு Health News
உலக கோப்பை கிரிக்கெட்டில் 4 சுழல்பந்து வீச்சாளர்கள்!! Health News
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார் Health News
28 போலி டாக்டர்கள் கைது! 33 கிளினிக்குகள் மூடல்!! ஆட்சியர் நடவடிக்கை!!! 28 போலி டாக்டர்கள் கைது! 33 கிளினிக்குகள் மூடல்!! ஆட்சியர் நடவடிக்கை!!! Genaral News
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறுகையில்????? Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme