Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தாய்லாந்தில் 15 வயதுச் சிறுமியால் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்க்கு பாராட்டுகள் குவிந்துள்ளன

Posted on May 19, 2019May 19, 2019 By admin No Comments on தாய்லாந்தில் 15 வயதுச் சிறுமியால் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்க்கு பாராட்டுகள் குவிந்துள்ளன

.

ரட்சசீமா மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் முறை தவறிப் பிறந்த ஆண் குழந்தையை, அந்த சிறுமி குப்பை கூளங்களுக்குள் புதைத்துச் சென்றுள்ளார்.

அந்த வழியாக வந்த பிங்பாங் என்ற நாய் மோப்ப சக்தியால் கண்டறிந்து, குப்பை கூளங்களை தோண்டி எடுத்தவாறே பலமாகக் குறைத்தது.

நாயின் உரிமையாளரும், அப்பகுதி மக்களும் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை ரகசியமாகக் பெற்ற சிறுமியைக் கண்டுபிடித்து கைது செய்த போலீசார், அவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
.

Health News

Post navigation

Previous Post: சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்3 வாலிபர்களுக்கு சேலத்தில் போலீசார் வலைவீச்சு
Next Post: சேலம் மாவட்டத்தில் நாய்கள் தொல்லை

Related Posts

முதல்வர் குமாரசாமி டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளார்?? Health News
பிரபல இயக்குநர் ‘அயோக்யா’ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் !!!!@ Cinema News
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற பாஜக முடிவு செய்துள்ளது Health News
உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே விந்து முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே விந்து முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. Health News
நிதியமைச்சர் அருண் ஜெட்லி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரிவித்துள்ளார் Health News
இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme