Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தாய்லாந்தில் 15 வயதுச் சிறுமியால் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்க்கு பாராட்டுகள் குவிந்துள்ளன

Posted on May 19, 2019May 19, 2019 By admin No Comments on தாய்லாந்தில் 15 வயதுச் சிறுமியால் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்க்கு பாராட்டுகள் குவிந்துள்ளன

.

ரட்சசீமா மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் முறை தவறிப் பிறந்த ஆண் குழந்தையை, அந்த சிறுமி குப்பை கூளங்களுக்குள் புதைத்துச் சென்றுள்ளார்.

அந்த வழியாக வந்த பிங்பாங் என்ற நாய் மோப்ப சக்தியால் கண்டறிந்து, குப்பை கூளங்களை தோண்டி எடுத்தவாறே பலமாகக் குறைத்தது.

நாயின் உரிமையாளரும், அப்பகுதி மக்களும் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை ரகசியமாகக் பெற்ற சிறுமியைக் கண்டுபிடித்து கைது செய்த போலீசார், அவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
.

Health News

Post navigation

Previous Post: சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்3 வாலிபர்களுக்கு சேலத்தில் போலீசார் வலைவீச்சு
Next Post: சேலம் மாவட்டத்தில் நாய்கள் தொல்லை

Related Posts

தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி??? Genaral News
மேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்கு திறந்து விட வேண்டும் ஸ்டாலின் வேண்டுகோள் Health News
இன்று டெல்லியில் 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை Health News
பணக்கார பெண் வேட்பாளர் 724 பெண் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியும் Health News
மஞ்சள் காமாலை & Hepatitis B நோய் தீர்க்கும் மருந்து மஞ்சள் காமாலை & Hepatitis B நோய் தீர்க்கும் மருந்து Health News
இன்று தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme