Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சென்னை விமனநிலையத்தில் நிலையத்தில்தலைவர் கோ செய்தியாளர் சந்திப்பில்தெரிவித்த கருத்துகள்

Posted on May 17, 2019May 17, 2019 By admin No Comments on சென்னை விமனநிலையத்தில் நிலையத்தில்தலைவர் கோ செய்தியாளர் சந்திப்பில்தெரிவித்த கருத்துகள்

தேர்தலில் பாஜக தோல்வியை அடையும்.
மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்..
மாநில சுயாட்சிக் கொள்கையை வெற்றி பெறும்.

கொல்கத்தாவில் நரேந்திர மோடி
4 கூட்டங்களில் பேசிய பிறகு
மறுநாள் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தடை விதித்தது தேர்தல் ஆணையம்.
இது ஒருபக்கச் சார்பு நடவடிக்கை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு கூட்டத்திற்கு அனுமதி மறுத்தது பாசிசம்.

இன்று மாலை தாயகத்தில்,
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகின்றது.
வீரவணக்கம் செலுத்த இருக்கின்றோம்.

சுதந்திரத் தமிழ் ஈழம் அமைய
பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தமிழ் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

Health News Tags:சென்னை விமனநிலையத்தில் நிலையத்தில்தலைவர் கோ செய்தியாளர் சந்திப்பில்தெரிவித்த கருத்துகள்

Post navigation

Previous Post: சர்ச்சை- கல்வெட்டில் ஓபி.எஸ் மகன் எம்.பி என்று பொறிக்கப் பட்டதால்
Next Post: புதுச்சேரியில் 9 வயது சிறு பாலியல் வன்கொடுமை

Related Posts

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது Cinema News
Arthritis-www.indiastarsnow.com கொடிய வாதங்களுக்கு, பஞ்ச சூத மெழுகு Genaral News
மாயாவதி லக்னோவில் ஆவேசம் பேச்சு பிரதமர் மோடியின் வெற்றியைவிட அவரது தோல்வி வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும் Health News
FICCI TANCARE 2022 – ‘Health Sector Conference & Healthcare Excellence Awards’ FICCI TANCARE 2022 – ‘Health Sector Conference & Healthcare Excellence Awards’ Health News
மூலிகை தேநீர் மூலிகை தேநீர் Health News
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன் Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme