தேர்தலில் பாஜக தோல்வியை அடையும்.
மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்..
மாநில சுயாட்சிக் கொள்கையை வெற்றி பெறும்.
கொல்கத்தாவில் நரேந்திர மோடி
4 கூட்டங்களில் பேசிய பிறகு
மறுநாள் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தடை விதித்தது தேர்தல் ஆணையம்.
இது ஒருபக்கச் சார்பு நடவடிக்கை.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு கூட்டத்திற்கு அனுமதி மறுத்தது பாசிசம்.
இன்று மாலை தாயகத்தில்,
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகின்றது.
வீரவணக்கம் செலுத்த இருக்கின்றோம்.
சுதந்திரத் தமிழ் ஈழம் அமைய
பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தமிழ் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.